பாரத பூமி
கொள்ளுப் பேரனுடன் உணவு தயாரிக்கும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்              லண்ட ன்: டிச.23இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது கொள்ளுப் பேரனுடன் கிறிஸ்துமஸ் உணவு தயாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைடிசம்பர் 25ம்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நில…
Image
குடியுரிமை சட்ட திருத்ததால்
இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது  பிரதமர் நரேந்திர மோடி உறுதி  புதுடெல்லி: டிச.23- திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். டெல்லியில் அனுமதி பெறாத 1,797 குடியிருப்பு பகுதிகளை முற…
Image
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சிறப்பு பிரச்சாரம் குடும்பங்களை சந்திக்க
3 கோடி குடும்பங்களை சந்திக்க திட்டம் மாநிலங்களவை உறுப்பினர் புபேந்திர யாதவ் தகவல் ஜெய்ப்பூர்:டிச.22- வரவிருக்கும் 10 நாட்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகசிறப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்து 3 கோடி குடும்பங்களை தொடர்புகொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியைச்சேர்ந்த புபேந்திர யாதவ் தெரிவி…
Image
தி.மு.க.வில் இருந்து விலகினார் முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா
துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பழ.கருப்பையா நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசியல் கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்பட்டு வருகிறது. விளம்பர ஏஜென்சிகள் அரசி…
மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா
புதுடெல்லி:   எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும் ஆதராகவும் இன்றிரவு வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மான…
உள்ளாட்சி தேர்தல் - 3–வது நாள் முடிவில் 16,360 பேர் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற ஊரக பகுதிகளுக்கு வருகிற 27 மற்றும் 30–ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9–ந் தேதி தொடங்கியது. முதல் நாளில், 3,217 பேரும், 2–வது நாளில் 1,784 பேரும், 3–வது நாளில் 16,654 பேரும் வேட்புமனு தாக்கல் செய்…